Thursday, February 19, 2009

ஒரு சுவாரஸ்யமான உரையாடல்

நான் எந்த ஒரு பேருந்து பயணத்தின் போதும் என்னுடைய சக பயணியிடம் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். ஏனென்றால் அதிகமாக உரையாடும்போது நம்முடைய பொது அறிவும் வளரும் என்பது என் எண்ணம். எங்கள் பேருந்து சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பேருந்தாகும். அன்று என் அருகில் பேருந்தில் அமர்ந்தவருக்கு ஒரு 25 வயது இருக்கலாம், அவர் பார்ப்பதற்கு நல்ல சிவப்பு நிறத்திலும், நல்ல களையான முகதிடனும் காணப்பட்டார். அவருடைய தலையில் முன் பகுதியில் மட்டும் சொற்பமான முடிகளை இழந்திருந்தாலும், அது எவ்விதத்திலும் அவருடைய வயதினை அதிகப்படுத்தி காண்பிக்க வில்லை. அவர் தன்னுடைய சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை கழற்றிவிட்டு இருந்தார். அதன் வழியே தெரிந்த அவர் மார்பு பகுதியின் ரோமம் கூடுதல் கவர்ச்சியை வெளிபடுத்தியது.

நான் வழக்கம்போல அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

நான்: நீங்க பெங்களூர்ல எங்க இறங்கனும்?
அவர்: மடிவாளா
நான்: உங்க பேர் என்ன?
அவர்: முகுந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
முகுந்த்: நீங்க எங்க இறங்கனும்?
நான்: நானும் மடிவாளா தான்

பிறகு எங்களுடைய உரையாடல் படிப்பு, வேலை, பெங்களூர் வாழ்க்கை மற்றும் பல இத்யாதிகளை கடந்து கல்யாணத்தில் வந்து முடிந்தது.

நான்: உங்களுக்கு எப்போ கல்யாணம்?
முகுந்த்: கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? அது மெதுவா நடக்கும்போது நடக்கட்டும்
நான்: உங்கள மாதிரி சாப்ட்வேர் என்ஜினியர்ஸ் எல்லாம் வேலைக்கு போய் ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணிப்பாங்களே?
முகுந்த்: ஆமா உண்மைதான். ஆனா எனக்கு கொஞ்சம் கமிட்மெண்ட்ஸ் எல்லாம் இருக்கு. அதெல்லாம் முடிஞ்சவுடனேதான் யோசிக்கணும், உனக்கு எப்போ கல்யாணம்?
நான்: நீங்க நான் இனிமேதான் செட்டில் ஆகவே ஆரம்பிக்கணும், அதுக்குள்ள கல்யாணமா? அது மட்டும் இல்லாம நான் கல்யாணம் பண்ணிப்பேனா என்னன்னு எனக்கே தெரியலை?
முகுந்த்: ஏன் என்ன ப்ராப்ளம்?
நான்: நான் என்ன ப்ராப்ளம்ன்னு சொன்னா தப்பா நெனக்க மாட்டிங்களே?
முகுந்த்: உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா சொல்லு?

நான்: (தயங்கியபடியே) ஏன்னா நான் ஒரு bisexual பையன்.
முகுந்த்: (திக்குமுக்காடியபடியே) என்ன நீ bisexual ஆ ?
நான்: ஆமா. எனக்கு செக்ஸ் விஷயத்துல ஆம்பிளையும் பிடிக்கும் பொம்பளையும் பிடிக்கும். அதுக்காக பயபடாதீங்க உங்க கிட்ட எல்லாம் ப்ரொபோஸ் பண்ண மாட்டேன். என்னை மாதிரியே டேஸ்ட் இருக்குற பிரெண்ட்ஸ் பெங்களூர்ல இருக்காங்க.

நான் இவ்வளுவு வெளிப்படையாக பேசியது அவருக்கு பிடித்திருக்க வேண்டும் போல. அவர் என்னுடைய அனுபவத்தை கேட்பதற்கு மிக ஆர்வமாய் இருக்கிறார் என்று அவர் முகத்திலேயே அப்பட்டமாய் தெரிந்தது.

எனக்கு எப்பொழுதும் இரு விதமான ஆசைகள் உண்டு, ஒன்று அழகான அல்லது களையான ஆண்களிடம் விடிய விடிய செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும். இரண்டு அவர்களுக்கு ஆண்-ஆண் சேர்க்கையில் இஷ்டம் இல்லாவிட்டாலும் அவர்களுடன் செக்ஸ் பற்றி உரையாட வேண்டும். சில சமயங்களில் அதிகபடியான செக்ஸ் பற்றிய உரையாடல்கள் கூட அவர்களை நம்முடைய வட்டத்தில் இழுக்கும் ஒரு உத்திதான்.

நான் எப்பொழுதும் என்னுடைய பயணத்தை திங்கட்கிழமை திட்டமிடுவதால் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருக்கும், அன்று பேருந்தில் எங்களுக்கு முன்னும் பின்னும் சிற்சில இருக்கைகள் காலியாகவே இருந்ததால், இது போன்ற உரையாடலை சற்று சுலபமாக கையாள முடிந்தது.

முகுந்த்: வெரி இன்ட்ரஸ்டிங், அப்போ இதுக்கு முன்னால நீ செக்ஸ் பண்ணியிருக்கியா?
நான்: ஆம்பிளைங்ககிட்ட மட்டும் பண்ணி இருக்கேன், பொம்பளை கிட்ட இன்னும் பண்ணது இல்ல
முகுந்த்: ஏன்?
நான்: முன்ன பின்ன தெரியாத பொண்ணுங்க கிட்ட செக்ஸ் வெச்சுக்க பயமா இருக்கு, அதுவும் அவங்க எத்தன பேர் கிட்ட எப்படி எல்லாம் செக்ஸ் வெச்சு இருக்காங்களோ. அவங்களுக்கு fucking ரொம்ப காமன் அக்டிவிட்டியா இருக்குறதால ஏதாவது இன்பெக்க்ஷன் வருமோன்னு பயம். கய்ஸ் ஜஸ்ட் பிரேண்ட்லியா இன்வைட் பண்ணி, அப்படியே கட்டி பிடிச்சுட்டு என்ன வேணும்னாலும் பண்ணலாம். அது மட்டும் இல்லமா பெங்களூர்ல பசங்கதான் ப்ரீ யா கெடைப்பாங்க. இதே பொண்ணுங்களை தேடுனா 500 ரூபாக்கு எல்லாம் மொக்க பிகர் தான் கெடைக்கும்.


முகுந்த் அழகாக சிரித்தார். அவருடைய வரிசையான தரமான பல் வரிசையை நான் வெகுவாய் ரசித்தேன்.

முகுந்த்: ஆனா கேள்ஸ் கிட்ட ன்ன உள்ள விடுறதுக்கு ஹோல் இருக்கு, ஆம்பிளை கிட்ட என்ன இருக்கு?
நான்: (இவன் தெரிந்து கேட்கிறானா இல்லை தெரியாமல் கேட்கிறானா, இருப்பினும் அவனுடைய சந்தேகங்களை வரவேற்றேன்) ஆம்பிளைகிட்ட தான் பின்னால ஓட்டை இருக்கு இல்ல?
முகுந்த்: ஆனா அது ரொம்ப டைட்டா இருக்காது? உனக்கு அந்த மாதிரி யாராவது விட்டு இருக்காங்களா?
நான்: முதல்ல உள்ள விடும்போது டைட்டாத்தான் இருக்கும், ஒரு தடவை உள்ள போயடுசின்ன அப்புறம் கடப்பாறையே உள்ளே விடலாம், அதுக்கு எல்லாம் தனியா டெக்னிக்ஸ் இருக்கு
முகுந்த்: என்ன டெக்னிக்ஸ்?
நான்: மொதல்ல என்னோட பாட்னர் அந்த இடத்தை நாக்கால நக்கி ஈரம் பண்ணிப்பான். அப்புறம் ஏதாவது சன் ஸ்க்ரீன் லோஷனோ இல்ல மாய்ச்சரைசரோ எடுத்து அங்க தடவி மெதுவா ஒரு விரல் ரெண்டு விரலா விட்டு எடுப்பான், இன் கேஸ் அவனோட டூல் ரொம்ப தடிமனா இருந்தா விரலுக்கு பதில் கேரட் இல்ல மெழுகுவர்த்தி யூஸ் pannuvaan. அப்புறமா மெதுவா அவனோட டூலை உள்ள எறக்குவான். இப்படி பண்ணா மோஸ்ட்லி வலி இருக்காது.

முகுந்த்: ச்சே. இப்படி எல்லாம் கூட என்ஜாய் பண்ணலாமா
நான்: முன்னால மட்டும் உள்ள விடற சுகத்தையும் கர்ப்ப பையையும் இயற்கை பொண்ணுங்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கு. அதுவும் ஆம்பிளைகளுக்கு கொடுத்திருந்தா இந்நேரம் உலகத்தோட ஜனத்தொகை எங்கேயோ போய் இருக்கும். அப்பவே இயற்கைக்கு தெரிஞ்சிருக்கு, வருங்காலத்துல ஆண்-ஆண் செக்ஸ் தான் நெறைய நடக்கும்னு. அதான் இயற்கையே அதால முடிஞ்ச அளவுக்கு கட்டுபாடுகளை விதிச்சிருக்கு.

முகுந்த்: நாம தப்பு பண்றோம்னு என்னிக்கும் உனக்கு தோனுனதே இல்லையா?
நான்: எது தப்பு? ஏன் தப்பு?
முகுந்த்: ஒரு ஆம்பிளை இன்னொரு ஆம்பிளையோட செக்ஸ் வெச்சிக்கறது இயற்க்கைக்கு மாறான விஷயம் இல்லையா?
நான்: நீங்க வெஜ் ஆ இல்ல நான்-வெஜ் ஆ?
முகுந்த்: நான்-வெஜ்
நான்: நான் ஒரு வெஜிடரியன். ஒரு உயிரை கொன்னு சாப்புடறது கூட இயற்க்கைக்கு மாறான விஷயம்தான். நான் ஒரு வெஜிடரியன்ங்கறதால நான்-வெஜிடரியன் எல்லாரையும் தப்பானவங்கன்னு சொல்லலாமா?

முகுந்த் மௌனம் காத்தார். நான் தொடர்ந்தேன்

நான்: உங்களுக்கு எப்படி சாப்பாடு விஷயத்துல நான்-வெஜ் இஷ்டமோ, அந்த மாதிரி செக்ஸ் விஷயத்துல எனக்கு ஆம்பிளை பொம்பிளை ரெண்டு பேருமே இஷ்டம். இதோ பாருங்க முகுந்த். எல்லாரும் இங்க இயற்க்கைக்கு மாறாத்தான் வாழுறாங்க? அவ்வளுவு எதுக்கு? புலால் உண்ணுதல், புகை பிடித்தல், பிறன் மனை நோக்குதல் எல்லாமே தப்புன்னு திருக்குறள் லையே சொல்லியிருக்கு. ஆனா இன்னிக்கு எத்தன பேர் சிகரெட் பிடிக்குறாங்க, நான்-வெஜ் சாப்புடறாங்க, கல்யாணத்துக்கு முன்னாலேயே இன்னொரு பொண்ணு கூட செக்ஸ் வெச்சுக்குராங்க.

"அதுக்காக நான் பண்றது சரின்னு சொல்ல வரலை, நான் பண்றது தப்புன்னு சொல்ற தகுதி இந்த சமுதாயத்துக்கு இல்லன்னு சொல்றேன். " இந்த சமுதாயத்தை பொறுத்த வரை, தன்னோட விஷயத்துல என்ன தப்பு வேணா பண்ணலாம். ஆனா அதுக்கு நிகரான இன்னொரு தப்பு இன்னொருத்தங்க பண்ண உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாங்க.

முகுந்த்: நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா ஒரு ஆம்பிளை இன்னொரு ஆம்பிளை கிட்ட செக்ஸ் வெச்சுகிட்ட அவன ஆம்பிளையா இந்த சமுதாயம் பார்க்காதே. அவனை ஒரு திருநங்கையாதான பார்ப்பாங்க.

நான்: உண்மைதான். அது இந்த சமுதாயத்துல இருக்குறவங்களோட பார்வைல இருக்குற தப்புதான தவிர, எங்க தப்பு இல்ல. எந்த ஒரு இயற்க்கை விதியும் ஒரு ஆணுக்கு இன்னொரு பெண் மேல்தான் அன்பு வரணும்னோ, இல்ல ஒரு பெண்ணுக்கு இன்னொரு ஆண் மேல்தான் அன்பு வரணும்னோ எழுதி வெக்கலை. யார் வேணா யார் மேல வேணா அன்பு வெக்கலாம். அந்த அன்பு அதிகம் ஆகுறப்போ, கூட தனிமையும் கிடைக்கும்போது செக்ஸா மாறுது.

அப்படின்னு பார்த்தா ஒருத்தன் விந்து அனாவசியமா வெளி விட கூடாதுன்னு கூடத்தான் இயற்க்கை சொல்லுது. அதுக்காக நீங்க எல்லாம் கை அடிக்குறது நிறுத்தி விட்டீர்களா என்ன? நீங்க கம் அவுட் பண்ண உங்க கைய யூஸ் பண்றதுக்கு பதில் நாங்க மத்தவங்க கையையும் வாயையும் பின்னால இருக்குற ஓட்டையையும் யூஸ் பண்றோம். அவ்வளவுதான் வித்தியாசம்.

(முகுந்த் கன்னத்தில் கை வைத்து கொண்டே நான் பேசுவதை கேட்கும் ஸ்டைல் பார்பதற்கு நன்றாக இருந்தது. அதே சமயத்தில், என்னுடைய உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்த இந்த சமுதாயத்தின் பிரதிநிதியாக முகுந்த் கிடைத்ததை நினைக்கும்போது பெருமையாகவும் இருந்தது)

முகுந்த்: நீ ரொம்ப வெளிப்படையா பேசுறியே?

நான்: இதுல என்ன தப்பு இருக்கு முகுந்த். செக்ஸ் பத்திய விஷயத்த வெளிப்படையா பேசுறத கேவலமா நெனக்குறவரை, இந்த சமுதாயத்தோட பார்வையை நம்மால மத்த முடியாது. இதுக்கு முதல்ல ஆண்-ஆண், பெண்-பெண் சேர்க்கை தப்பு இல்லன்னு நம்ம அரசாங்கம் மொதல்ல ஒரு சட்டம் கொண்டு வரணும். அப்பத்தான் ஜனங்களுக்கு ஆண்-பெண் உறவு மாதிரி இதுவும் ஒரு உறவுன்னு ஒரு விழிப்புணர்வு வரும்.

முகுந்த்: இது பத்தி உன் பிரேண்ட்சுக்கோ பேரன்ட்சுக்கோ தெரிஞ்சா என்ன பண்ணுவ?

நான்: நான் இத பத்தி ரொம்ப ஓபனா உங்க பேசுறேன்னா என்ன காரணம், நீங்க என் பிரெண்ட்ஸ் அண்ட் பேரன்ட்ஸ் சர்க்கிள்ல வராத ஒரு நபர், அப்படியே நாளைக்கு நீங்க என்ன பிரெண்ட்ஸ் முன்னால பார்த்தா கூட இத பத்தி அவங்க கிட்ட டிஸ்கஸ் பண்ற அளவுக்கு இன்டிசென்ட் பெர்சன் கெடயாது. அதையும் மீறி தெரிஞ்சாலும் நான் கவலை படமாட்டேன். becoz, i am happy about wat i am.

ஏன்னா நானும் அழகா களையா இருக்கேன்னு நான் பசங்க கிட்ட மூவ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம் தான் தெரிஞ்சது. என்னோட டிரெஸ்ஸிங் ஸ்டைல் பேசுற விதம் எல்லாம் மாறுனதே அதுக்கப்புறம் தான். மொதல்ல ஏனோ தானோன்னு டிரஸ் பண்ணிட்டு இருந்த நான், நாலு பேர் நம்மள பாக்குற மாதிரி பேஷான டிரஸ் பண்ண ஆரம்பிச்சேன், வித விதமா ஹேர் ஸ்டைல், பிரெஞ்சு பியர்ட் அது இதுன்னு டோடல்லா மாறினேன்.

அது மட்டும் இல்லாம என்னோட உடம்புலயும் மத்தவங்கள சந்தோஷ படுத்துற சமாச்சாரம் இருக்குன்னு, என் பிரெண்ட்ஸ் கிட்ட இருந்து வந்த ஒபினியன், கமெண்ட்ஸ் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். உங்க நார்மல் பிரெண்ட்ஸ் முன்னால உங்களால அவுத்து போட்டுட்டு என் கிட்ட என்ன பெஸ்ட் பீச்சர்ஸ் இருக்குன்னு உங்களால கேக்க முடியுமா? இன் பாக்ட், எனக்கு தண்டு பெருசா இருக்குன்னும், என் மேன்லி ஜூஸ் நல்ல டேஸ்டா இருக்குன்னும், என்னோட இந்த மாதிரி பிரெண்ட்ஸ் சொன்னதுக்கப்புறம் தான் தெரிஞ்சது.

இப்போ கம்ப்யூட்டர் கான்செப்ட்ஸ் பத்தி தெரிஞ்சுக்க கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்றது இல்லையா. அந்த மாதிரி செக்ஸ் விஷயத்துல உங்க கேபபிளிட்டி பத்தி தெரிஞ்சுக்க இந்த bisexual கோர்ஸ் ரொம்ப தேவை. எந்த எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம நாளைக்கு first night ரூமுக்குள்ள போனா அப்புறம் உங்க ஒய்ப் காரி துப்பிட போறா?

முகுந்த் இதற்க்கு விழுந்து விழுந்து சிரித்தார்.

முகுந்த்: அப்புறம் உன்னால மறக்கவே முடியாத எக்ஸ்பீரியன்சே ஏதாவது இருக்கா?

நான்: இருக்கு, ஆனா அது எல்லாம் சொன்ன ரொம்ப வல்கரா இருக்கும், பரவாயில்லையா?
முகுந்த்: பரவாயில்ல. நாம ரெண்டு பேரும் ஒரே ஏஜ் குரூப் தானா? கூச்ச படாம சொல்லு?

நான்: அப்புறம் நீங்க என்ன தப்பா நெனக்க கூடாது?
முகுந்த்: அதெல்லாம் நெனக்க மாட்டேன்.

(நானும் முகுந்தனும் நல்ல நண்பர்களாகி விட்டதால், எனக்கு இன்னும் செக்ஸ் பற்றிய விஷயங்களை அவரிடம் பேச அலாதி தைரியம் வந்தது)
நான்: ஹ்ம்ம். எனக்கு ஒரு ரெகுலர் பிரென்ட் ஒருத்தன் இருக்கான். அவன் எப்பவும் என் கூட fun பண்ண வரும்போது black currant ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவான். அது அவன் வாங்கிட்டு எங்க வீட்டுக்கு வரதுக்குள்ள கொஞ்சம் உருகிடும். என் வீட்டுக்கு வந்துவுடனே, ஒரு ஸ்பூன் என் வாயில ஊட்டிட்டு அவன் வாயாலேயே என் வாயில இருந்து எடுப்பான். நானும் அவனுக்கு ஊட்டி விட்டுட்டு என் நாக்கை அவன் விக்குள்ள விட்டுட்டு அந்த ஐஸ் க்ரீமை எடுப்பேன்.

முகுந்த்: வாவ். அப்புறம்
நான்: அப்புறம் ரெண்டு டிரஸ் எல்லாம் கழட்டிடுவோம். ஏற்கனவே ஐஸ் கிரீம் கொஞ்சம் உருகி தண்ணி ஆயிருக்கும். அவன் அந்த ஐஸ் கிரீம் தண்ணிய என் ரெண்டு நிப்பில்சலையும் கொஞ்சம் டிராப் ஊத்தி, அத அப்படியே அவன் நாக்கால நக்கி எடுப்பான். அப்போ மூட் ஏறி சம்டைம்ஸ் கடிச்சும் விட்டுடுவான்.

அதுக்கப்புறம் என் கன்னத்துல ஐஸ் கிரீமை இழைய விட்டு, "கொடி பறக்குது" படத்துல ரஜினி கன்னத்துல இருந்து அமலா ஐஸ்கிரீம் எடுக்குற மாதிரி, நல்லா நக்கி நக்கி எடுப்பான்.

அப்புறம் என் நெத்தி, மூக்கு,உதடு, தாடை, மார்பு, வயிறு வரைக்கும் ஐஸ் கிரீம் தண்ணியால கோடு போடுவான். அப்புறம் அந்த கோடு வழியா என் நெத்தில இருந்து வயிறு வரைக்கும் இருக்குற ஐஸ் கிரீமை நக்கியே எடுப்பான்.

முகுந்த்: வாவ் வெரி இன்ட்ரெஸ்டிங். மேல சொல்லு.

நான்: அப்புறம், என் கால் வழியா, தொடை வரைக்கும் அதே போல கோடு வரைஞ்சு, அதே போல லிக் பண்ணிக்கிட்டே அந்த ஐஸ் கிரீமை எடுப்பான்.

அப்புறம் என் balls மேல ஐஸ் கிரீம் வெச்சு நக்குவான். கடைசியா என் தண்டோட நுனில நெறைய ஐஸ் கிரீம் வெச்சு, ஏதோ கோன் ஐஸ் கிரீம் மேல இருக்குற கிரீமா நெனச்சு, நல்ல சக் பண்ணுவான். நானும் இதையே அவனுக்கு திருப்பி பண்ணுவேன். ஆனா அவன் கிட்ட இருக்குற மாதிரி ஒரு செக்சியான தண்டு மாதிரி நான் யார் கிட்டயும் பார்த்தது இல்ல. அவன் ரொம்ப வெள்ளையா வேற இருப்பான். முழு தோலும் ரிமூவ் பண்ணி ஏதோ செடில பூத்த புது ரோஜா பூ மாதிரி நல்ல பிங்க் கலர்ல அவன் தண்டு இருக்கும்.
முகுந்த்: நீ சொல்றது எல்லாம் அப்படியே விஷுவலைஸ் பண்ணி பார்த்தா ஏதோ மேட்டர் படம் பாக்குற மாதிரியே இருக்குடா.
நான்: இப்ப சொல்லுங்க .. இதெல்லாம் உங்க ஒய்ப் கிட்ட போய் பண்ண, ஏதோ கல்யாணத்துக்கு முன்னாலேயே உங்களுக்கு இந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு நெனச்சி, குடும்பத்துல பிரளயத்தையே உண்டு பண்ணிடுவா. என்ன வேற பொண்ணுங்க கிட்டயும் பண்ணலாம்.. ஆனா காசு செலவழிக்கணும்.

பிறகு நாங்கள் இருவரும் உரையாடலுக்கு விடை கொடுத்து, தூங்குவதற்கு தயாரானோம். நான் அவருடைய தொடையின் மீது கை வைத்து கொண்டே உறங்கினேன். அவர் ஏதும் மறுப்பு சொல்லவில்லை. ஆனால் அதற்க்கு மேலே செல்ல மனம் இசையவில்லை. நமக்காக பெங்களூரில் நம்மை போல் டேஸ்ட் உள்ள பல ஆட்கள் இருக்கும்போது ஒரு ஸ்ட்ரைட் நபரிடம் முயற்சி செய்து என்னுடைய தன்மானத்தை இழக்க எனக்கு விருப்பம் இல்லை.
மறுநாள் நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இறங்க வேண்டி இருந்தது. நான் என்னுடைய கைப்பேசி என்னை ஒரு சீட்டில் எழுதி அவரிடம் கொடுத்தேன்.
நான்: முகுந்த், இது என்னோட செல் நம்பர். நீங்க ப்ரீ யா இருந்தா, ஆஸ் எ பிரெண்டா எப்ப வேணா என் வீட்டுக்கு வரலாம். செக்சுக்காக கூப்புடறதா தப்பா நெனைக்காதீங்க. எதுக்கு சொல்றேன்னா, செக்ஸ் தான் முக்கியம்னா, ஒரு ஒன் ஹவர் www.guys4men.com ல உக்காந்தா உங்கள விட அழகா நெறைய பேர் எனக்கு கெடப்பாங்க. ஆனா நாம ஆயிரம் பேரை பார்த்தாலும் ஒரு சிலர் கிட்ட மட்டும் நல்லா க்ளோசா பழகனும்னு தோணும். அந்த ஒரு சிலர்ல நீங்களும் ஒருத்தர். அதன் உங்களை இன்வைட் பண்றேன்.
முகுந்த்: கண்டிப்பா வரேன். உனக்கு என் நம்பர் வேணாமா?
நான்: வேணும். ஆனா என்ன பத்தி முழுசா தெரிஞ்சதால என்ன பத்தி உங்க மனசுல என்ன எண்ணம் ஓடுதுன்னு எனக்கு தெரியலை. எங்க, ஒரு வேளை நான் நம்பர் கேட்டு, நீங்க ஏதாவது தப்பான நம்பரோ, இல்ல நம்பர் குடுக்க மாட்டேன்னோ சொல்லிட்டா, அது பெரிய நோஸ் கட்டா போய்டும். வலிய வந்து என் நோஸ் கட் வாங்கனும்னு தான் உங்க நம்பர் நான் கேக்கலை. உங்களுக்கு தோணும்போது எனக்கு கால் பண்ணுங்க, அப்ப உங்க நம்பெரை நோட் பண்ணிக்குறேன்.
சற்று நேரம் கழித்து நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. எனவே பேருந்திலிருந்து இறங்கி, முகுந்த் என்ற அழகான நபரை அங்கேயே விட்டு விட்டு, அவருடைய இனிமையான நினைவுகளை மட்டும் என் மனதில் சுமந்து கொண்டு, என் வீட்டிற்கு செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன்.

(பி.கு.) ஒரு வேளை முகுந்த் என்னை மீண்டும் அழைத்தால், அந்த அழைப்பு ஸ்வர்சியமாக இருக்கும் பட்சத்தில் அது இரண்டாவது பாகமாக இதே கம்யுநிடியில் எழுதப்படும். நீங்களும் ஏதேனும் இந்த சமுதாயத்திற்கு ஆண்-ஆண், பெண்-பெண் சேர்க்கை பற்றிய உங்கள் சாட்டையடி தகவல்களை கூற வேண்டுமானால், தாராளமாக கூறுங்கள். இந்த சமுதாயத்தில் இது போன்ற இயற்கைக்கு மாறான உறவுகளின் கண்ணோட்டத்திற்கு ஒரு சிறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு சிறு துளியாகவோ, அல்லது நேரான ஆண்களை ஓரினச்சேர்க்கை ஆண்களாக மாற்றும் ஒரு கருவியாகவோ இந்த போஸ்டிங் இருக்குமானால் அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி. என்னை பொறுத்தவரை ஆண்-ஆண், பெண்-பெண் உறவு இயற்க்கைக்கு மாறான உறவே அல்ல. ஏனெனில், ஒரு குறிப்பிட்ட செயலை பெரும்பாலான ஆட்கள் பின்பற்றும்போது அதுவே இயற்கையாகவோ, அல்லது கலாசாரமாகவோ மாறி விடுகிறது. 1950 மற்றும் 2009 இல் உள்ள மனிதர்களின் வாழ்கை முறையை பார்த்தாலே இவ்வுண்மை நன்கு விளங்கும்.


நான் இந்த சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கருவியாக இருப்பதை விட, அந்த மாற்றமே நானாக இருப்பதில்தான் பெருமிதம் அடைகிறேன்.


இப்படிக்கு
உங்கள் ஏகோபித்த ஆதரவுடன் தொடர்ந்து பல கட்டுரைகள் கதைகள் எழுத துடிக்கும்
உங்கள் நகுலன்

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ROMBA THANKS DA MACHAN NANUM ORU BISEXUAL THAN NAN SRILANKA BOY NEE ENKALUKKAKA VATHATURATHAI PARTAHA NE ENNAI MATHIRIYE IRUKKADA I LOVE YOU DA NAN UN FRIEND AAKANUM ADD ME IN YAHOO MESSENGER KAVEESHKALAI@YAHOO.COM

    ReplyDelete
  4. yenakku na yarunu therila but na bisexul than but eppadi eruka yenaku pidikala da

    ReplyDelete