Tuesday, September 8, 2009

மனமிருந்தால் மார்க்கமுண்டு - 1

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், மீண்டும் முருங்கை மரம் ஏறி அந்த வேதாளத்தை தன் தோளில் போட்டு கொண்டு நடந்தான். விக்க்ரமாதித்தனின் தோளில் படர்ந்து இருந்த வேதாளம், கெக்கலித்தது. "விக்க்ரமாதித்தா, நீயோ முயற்சி செய்து முயற்சி செய்து என்னை பிடித்து கொண்டு செல்கிறாய். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, மனமிருந்தால் மார்க்கமுண்டு என்ற கூற்றுகளுக்கு உண்மையாக உன்னை போல் இருக்கும், பெங்களூரில் வசிக்கும் ஒரு இளம் ஆண்மகனின் கதையை கூறுகிறேன். கதையை கவனமாக கேள்" என்று கூறி விட்டு அந்த கதையை ஆரம்பித்தது.

கிரண் வழக்கம்போல் பெங்களூரில் இருந்து சென்னை செல்வதற்காக தான் தங்கி இருக்கும் மாரத்தல்லி சிக்னலில் இருந்து, சில்க் போர்டு செல்வதற்காக ப்ரைவேட் கேப் பிடிப்பதற்காக காத்திருந்தான். தன்னுடைய பயணத்திற்கு, கிரண் அப்போது தேர்வு செய்து இருந்த உடை, ஒரு ரோஸ் நிற ச்லீவ்லேச்ஸ் டி-ஷர்ட், பின், நீல நிற நைட் பேன்ட். உள்ளே கருப்பு நிற ஜட்டி அணிந்து, அது சற்றே வெளியே தெரியும் வண்ணம், தனது நைட் பேன்ட்டை கீழே இறக்கி இருந்தான். இவை எல்லாம் வழியில் காணும் இளம் சிட்டுக்களை கவர, கிரண் செய்யும் சூட்ஷுமங்கள். அவனுடைய மெல்லிய உடல் வாகுக்கு, இந்த உடை பொருத்தமாக இருப்பதாக அவன் நண்பர்கள் கூறியதால், பெரும்பாலும் இந்த உடையே அவன் பயணத்திற்கு டிரஸ் கோடாக அமைந்தது. அதுவும் இந்த உடை ராசியான உடையாகவும் கிரண் கருதினான். காரணம், இந்த உடை அணிந்து பயணம் செல்லும்போதெல்லாம், தனது காம பசிக்கு நல்ல விருந்து கிடைப்பதாக நம்பிக்கையும் இருந்தது.

தனது உடல் முழுக்க காம சூத்ரா சென்டினை ஸ்ப்ரே செய்து இருந்ததால், அது காற்றில் கலந்து ஒரு புது வித வாசனையை வழங்கி கொண்டிருந்தது.

ஒரு ஐந்து நிமிடம் தாமதித்து இருந்தால், கிரண் சில்க் போர்டு செல்லும் அந்த கேபை தவற விட்டிருப்பான். பிறகு 12B ஷாமை போல், இன்னொரு திசையில் இந்த கதையை கொண்டு செல்ல வேண்டி இருந்திருக்கும்.

அந்த கேபின் பின்னால் இருந்த இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்து இருந்ததால், கிரணுக்கு முன் இருக்கையில் (ஓட்டுனருக்கு அருகில்) உள்ள ஒரு பயணியுடன் நெருங்கி அமர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. கிரண் பயணியை அளந்தான். மனதில் வண்ணத்து பூச்சிகள் சிறகடித்தது. கிரன்னுக்கு ஒரு இளம் பயணியுடன் நெருங்கி அமரும் சந்தர்ப்பம் வாய்த்தால், அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுவும் அன்று பார்த்து, ஒரு அழகான வட இந்திய சாயலில் இருந்த இளம் பயணி என்றால் கேட்கவே வேண்டாம். "கடவுளே இவன் என்னுடன் சில்க் போர்டு வரைக்கும் வர வேண்டுமே" என்று விண்ணப்பம் வைத்தான்.

கிரண், முன் இருக்கையில் அந்த அழகனை ஒட்டி அமர்ந்தான். தனது பையை தன் மடியின் மேல் வைத்து கொண்டான். கிரண் நினைத்து இருந்தால், தனது இரு கைகளையும் தன் பையின் மீதே வைத்து இருக்காலாம். ஆனால், மன்மத லீலை செய்யும் கிரண் அப்படி செய்வானா? தனது இடது கையை தன் பையின் மேல் வைத்து, தனது வலது கையை அந்த அழகனின் கையின் மேல் படுமாறு வைத்தான். அவனும் கிரண், ஏதோ நெருக்கமாக அமர்ந்து இருப்பதால் அப்படி வைத்துள்ளான் என்று நினைத்து கொண்டான்.

கிரணின் வலது கை அந்த அழகனின் கை மேல் படுவதை உணர்ந்தும், அவன் கையை விளக்கி விடுவதில் எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை. மாறாக, கிரணின், ச்லீவ்லேச்ஸ் கைகளின் ஸ்பரிசத்தை அவன் அனுபவித்து கொண்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். கிரணின் அக்குளில், அந்த அழகனின் தோல் பட்டை முட்டி கொண்டிருந்தது. கிரண் அந்த அழகனை, வண்டியின் ரிவேர்வியு கண்ணாடியில் நோட்டம் விட்டு கொண்டிருந்தான்.

நல்ல நீளமான மூக்கு, இரண்டு நாட்களுக்கு முன் ஷேவ் செய்து வளைந்து இருந்த சொற்பமான முக ரோமங்கள், அவன் அணிந்து இருந்த பிரேம் இல்லாத மூக்கு கண்ணாடி அவனுடைய முகத்திற்கு, பணக்கார களையை கொடுத்திருந்தது. அவனுடைய தோல் நிறத்தில் ஒரு மினுமினுப்பு தெரிந்தது. அந்த நிமிடம், ஏதோ மேச்செஜை தனது மொபைலில் தட்டச்சு செய்து கொண்டிருந்தான், அந்த அழகன். கிரண் அவனுடைய மொபைலை ஓரக்கான்னால் பார்த்தான். அந்த அழகன் தட்டச்சு செய்யும் வாக்கியத்தில் கே வாசனை வீசினால், நேரத்தை விரைய மாக்க வேண்டாமே, என்ற தவிப்பு கிரணுக்கு. சில்க் போர்டு வருவதற்கு, இன்னும் ஏழெட்டு நிறுத்தங்களே இருந்தன.

கிரண், அப்படியே, தன் மோதிர விரலால், அந்த அழகனின் உள்ளங்கையை எதேச்சையாக சுரண்டுவது போல் சுரண்டினான்.

இப்போது, கேப், அவுட்டர் ரிங் ரோடில் மேம்பாலம் கட்டுவதால், ஒரு வளைவில் திரும்பி, அகாராவை நோக்கி போய் கொண்டிருந்தது. வண்டி வளைவில் வேகமாக திரும்பியதால், அந்த அழகனின் இடது கை, அவன் வைத்திருந்த பையின் மேல் இருந்து இறங்கி, கிரணின் தொடைக்கு வந்தது. வண்டியின் வேகம் சீரான பிறகும், அவனுடைய கை, கிரணின் தொடை மீதே இருந்தது. கிரனுடைய ச்லீவ்லேச்ஸ், நைட் பேன்ட் காம்பினஷனும், காமசூத்ரா செண்டின் மனமும் அவனை நிச்சியம் உசுப்பேற்றி இருக்க வேண்டும்.

கிரணுக்கு தைரியம் வந்தது. இந்த வாய்ப்பை தவறவிட்டு வருந்துவதை விட, சற்று வரம்பு மீறித்தான் பார்ப்போமே. எப்படியும் வண்டிக்குள் பரவி இருந்த இருட்டில், அவன் நெகடிவ் ரியாக்ஷன் எதுவும் காட்ட போவதில்லை. இப்போது கிரண், அவன் கையோடு கை சேர்த்து, அந்த கையை தன் பூலின் பக்கமாக கொண்டு வந்தான்.

கிரணின் செய்கை பிடிக்காத பட்சத்தில், அந்த அழகன் கையை விலக்கி இருக்கலாம். ஆனால் மாறாக, கிரணின் கைகள் இட்ட கட்டளைக்கு, அந்த அழகனின் கையும் அடிபணிந்தது. அந்த அழகன், கிரணின் பூலை அவன் நைட் பெண்டுடன் சேர்த்து, கசக்கினான். வண்டி இப்போது ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட்டை தாண்ட ஆரம்பித்தது.

அந்த அழகன் இன்னும், கிரணின் பூலை பிசைய, கிரண் அந்த அழகனிடம் ஆங்கிலத்தில் பேச்சு கொடுத்தான்.

"உன் பெயர் என்ன?"
"ரிஷாத்"
"சொந்த ஊர் எது?"
"திருநெல்வேலி"
"ஒ. தமிழா?"
"ஆமாம்"

இப்போது உரையாடல் தமிழுக்கு மாறியது. கிரண் தொடர்ந்தான்.
"நான் இப்போ சென்னை போறேன். இன்னும் ரெண்டு நல்ல திரும்பிடுவேன். உன் மொபைலை கொஞ்சம் கொடு"

ரிஷாத் கொடுத்தான். கிரண், தனது கை பேசிக்கு, ரிஷாடின் மொபைலில் இருந்து ஒரு மிஸ்ட் கால் கொடுத்தான். ரிஷாதிடம் சொன்னான்.

"இதான் என்னோட நம்பர். நான் ஊர்ல இருந்து திரும்பி வந்தவுடனே, என் ரூமுக்கு ப்ரீ யா இருந்தா வா"
"கண்டிப்பா.. உங்க பேர்?"
"கிரண்"
என்று கிரண் சொல்ல, வண்டி சில்க் போர்டில் இருவரையும் இறக்கி விட்டது.
கிரண் ரிஷாதிடம் கேட்டான். "இப்போ எங்க போற?"
"நான் என் சொந்த ஊருக்கு போறேன்"
"அப்படின்னா என்னோட ஹோசூர் வரைக்கும் வாயேன்"
"இல்ல கிரண், நான் கே.பி.என். ல டிக்கெட் புக் பண்ணி இருக்கேன். நீ திரும்பி வந்ததும் பார்க்கலாம்"

என்று சொல்லி விட்டு, "பை பை" சொல்லிவிட்டு கிரணிடம் இருந்து விடை பெற்று சென்றான். கிரண், ஹோசூர் செல்லும் பேருந்துக்காக தனது நிறுத்தம் நோக்கி, சில்க் போர்டு சென்றான். ரிஷாத் கே.பி.என் டிராவேல்ஸ் செல்ல மடிவாலா நோக்கி சென்றான்.

3 comments: